க.பொ.த சாதாரண தரம் செயன்முறை பரீட்சை திகதியில் மாற்றம்

க.பொ.த சாதாரண தரம் செயன்முறை பரீட்சை திகதியில் மாற்றம் 

கடந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பில் நேற்று ( 05 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் , செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த போதிலும் பல காரணங்களால் அது இம்மாதம் 20 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டதாகத் தெரிவித்தார் . 

மேலும் , சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



Post a Comment

Previous Post Next Post