New reforms in education from next year
கல்வி சீர்திருத்த நடவடிக்கை அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆறு பகுதிகளைக் கொண்ட இந்த புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கையின் முதல் கட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்றும் தற்போதுள்ள 100 கல்வி வலய அலுவலகங்கள் 120 அலுவலகங்களாக அதிகரிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிடுகிறார்.
550 கோட்டக்கல்வி பிரிவுகளுக்கு 550 கோட்டக்கல்வி பிரிவுகளும் உருவாக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.