ஜூலை 25 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் அத்தியாவசிய கற்றல் உள்ளடங்கிய வழிகாட்டல் படி கற்பித்தலை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது .
போக்குவரத்து சிரமம் மற்றும் இதர காரணிகளால் முதலாம் தவணையில் இழந்த கற்றலை மாணவர்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது .
முதலாம் தவணையில் கற்பிக்க வேண்டிய உள்ளடக்கங்களில் அத்தியவசியமாக மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய விடங்களை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும் .
Tamil - Click
Sinhala - Click
English - Click