அடுத்து வரும் 12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதி கட்டுப்படுத்தப்படும்


 நாளாந்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் QR முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார். 

அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாக, அடுத்த 12 மாதங்களுக்கு எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த நேரிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Previous Post Next Post