This sick education system should be changed..
ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வியில் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் 10 பிரதான கல்வித் திறன்கள் உள்ளதாகவும், ஆனால் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் போது அந்த 10 திறன்களில் 3 திறன்களே எஞ்சியுள்ளதாகவும், போட்டிக் கல்வி முறையில் இன்றைய பிள்ளைகள் சிக்கித் தவிக்கின்றனர் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இசை போன்ற அழகியல் பாட உள்ளடக்கத் திறன்கள் படிப்படியாகக் குறைவதால் குழந்தைகளின் மூளையின் ஆக்கப்பூர்வமான பகுதிகளின் வளர்ச்சி குறைகின்றது, அந்தப் பாடங்களில் கவனம் குறைந்து வருவதாலும் குழந்தைகளை நோய்வாய்ப்படுத்தும் இந்தக் கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
දරුවන්ගේ අනාගත සංවර්ධනයට ඉවහල් වන මුල් ළමාවිය අධ්යාපනයේ ප්රධාන අධ්යාපනික කුසලතා 10ක් පවතින නමුත් පහේ ශිෂ්යත්ව විභාගයට එම කුසලතා 10න් 3ක් පමණක් ඉතිරිව ඇති බවත් අද දරුවන් තරගකාරීත්වයේ සිරවී සිටින බවත් අධ්යාපන අමාත්ය සුෂිල් ප්රේමජයන්ත මහතා පැවසීය. අධ්යාපන ක්රමය.
සංගීතය වැනි සෞන්දර්යාත්මක විෂය අන්තර්ගතයේ කුසලතා ක්රමයෙන් අඩුවීම නිසා එම විෂයයන් කෙරෙහි අවධානය අඩුවීම නිසා දරුවන් රෝගී කරන මෙම අධ්යාපන ක්රමය අඩුවෙමින් පවතින බව ඔහු පවසා තිබේ.