நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

 


அரச மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் நாளை (17 ஜூன் 2022) வெள்ளிக்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்தது.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.



Post a Comment

Previous Post Next Post